- Details
- எழுதியவர்: ஸ்தோத்திரம்
- பிரிவு: பாடல் வரிகள்
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
தேவனே, நான் உமதண்டையில் – இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.
மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
விந்தை கிறிஸ்தேசு ராஜா!
உந்தன் சிலுவையென் மேன்மை
சுந்தரமிகும் இந்த பூவில்
எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் - ( விந்தை கிறிஸ்தேசு ராஜா! )
1. திரண்ட செல்வம், உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருப்பினும் - 2
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே - 2 - ( விந்தை கிறிஸ்தேசு ராஜா! )
அன்பின் தேவன் இயேசு உன்னை
இன்றே அழைக்கின்றார்
அவர் உன்னை அழைக்கின்றார்
உன் துன்பம் துயரம் கவலை நீக்க
இன்றே அழைக்கின்றார்
உன்னை அழைக்கின்றார்
கனிவின் கரம் என்னை தாங்கிட நான் அஞ்சிடேன்
இருள் உலகின் பயணங்களில் நீர் என்னுடன்
வரும் போது உம் சமூகம்
அருள் வேண்டும் எந்தன் ஜெபம் - 2
வாரும் என் தேவா என வேண்டி நான் இருக்க
நீர் இல்லா நானும் நான் இல்லை என நினைக்க - (கனிவின் கரம்)
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
மாற்கு 16:15