உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு - 4
என் இயேசையா அல்லேலூயா - 4

இன்பத்திலும் நீரே, துன்பத்திலும் நீரே - 2
எவ்வேளையும் ஐயா நீர் தானே - 2 - ( உம்மை அல்லாமல் )

என் ஸ்நேகமும் நீரே, என் ஆசையும் நீரே -2
என் எல்லாமே ஐயா நீர் தானே - 2 - ( உம்மை அல்லாமல் )

இம்மையிலும் நீரே, மறுமையிலும் நீரே -2
எந்நாளுமே ஐயா நீர்தானே - 2 - ( உம்மை அல்லாமல் )


தேடுதல்

இன்றைய வசனம்

பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.


மாற்கு 16:15